5.9.15

அப்துல்கலாம் நினைவிடம்

அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட அன்று இராமேஸ்வரம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை
என்பது மிகப்பெரிய மனக்குறையாகவே இருந்தது.

அந்தக்குறை இன்று தீர்ந்தது.

ஆசிரியர் தினமான இன்று ஐயா அப்துல் கலாம் அவர்களின்
நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த கிடைத்த
வாய்ப்பு மிகப் பெரிது.
ஆகச்சிறந்த ஆசிரியர்களில் அவரது இடம் மிகச்சிறந்தது
என்ற எண்ணம்கூட இந்தப் பயணத்தை சாத்தியமாக்கியது என்று சொல்லலாம்.

கனவு காணுங்கள்.